அமெரிக்க எல்லையில் இருக்கும் வட மெக்சிகோவின் நியூவோ லெயார்டோவில் உள்ள சிறைச்சாலையில் இருந்து அதன் முன் வாசல் ஊடாக சுமார் 141 சிறைக்கைதிகள் தப்பியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சிறை அதிகாரிகளும் இவர்கள் தப்புவதற்கு உதவி புரிந்ததாகவும் கூறப்படுகிறது. இவர்களில் ஏராளாமானவர்கள் போதைப்பொருள் கடத்தல் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள்.
இதற்கு முன் ரினோசா நகர சிறையொன்றில் இருந்து 85 சிறைக்கைதிகள் தப்பியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment