Widget By Devils Workshop
புதிய இடுகைகள் விரைவில் vanakkam

click to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own text





என்னுடைய மற்ற தளங்கள்


1. கிரிக்கெட்


2. உடுமலைப்பேட்டை


3. மொபைல் ட்ரிக்ஸ்


4. தமிழ் தகவல்


5. இயற்பியல்


6. கோவை மண்டலம்


7. பாடல்

அனைவரையும்வருக வருக என அன்புடன் வரவேற்கிறேன்

Clipart

திருக்குறள்

Tuesday, December 28, 2010

ஆல்பம்

  •  அலட்சியத்தால் அவசியத் தேவை வீண்: அத்தியாவசியத் தேவையான குடிநீர் பல மாதங்களாக இப்படி வீணாவதால், லாரி ஊழியர்கள் குளிக்க பயன்படுத்துகின்றனர். சம்பந்தப்பட்டவர்கள் இனியாவது கவனிப்பார்களா? இடம்: சென்னை மாதவரம் ஜி.என்.டி.,சாலை சி.எம்.டி.ஏ., லாரி வளாகம் அருகில்.



















  • தென் சென்னை கிழக்கு தாம்பரத்தில் உள்ள கிறிஸ்துவ கல்லூரி வளாகத்தில் ஏராளமான மான் சுற்றித்திரிகின்றன. அங்குள்ள உணவு விடுதிக்கு காலை வேளையில் வந்த மான்களுக்கு பணியாளர் ஒருவர் உணவு கொடுக்கிறார்.



















  • பாராமுகம் ஏன்? திருப்பூர் மாநகராட்சி இரண்டாவது வார்டு அண்ணா நகர் பூங்கா அருகில் பழமையான மரம் மர்ம நபர்களால் வெட்டப்பட்டது. வெப்பமயமாதல் குறித்து உலக நாடுகள் தீவிரமாக ஆலோசனை நடத்தும் இத்தருணத்தில், திருப்பூரில் மட்டும் மரங்களை வெட்டுவது தொடர்கதையாக நடக்கிறது. மாவட்ட நிர்வாகமோ, பாராமுகமாகவே இருக்கிறது.




















  • திருப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலையில் அதிகளவு பனி கொட்டுகிறது. மங்கலம் ரோடு பகுதியில் அதிகாலை பெய்த பனியால், சூரியன் தன் வெப்பக்கதிர்களை வெளிக்காட்ட முடியாமல் மேகப்பெண்ணின் நெற்றியில் பொட்டு வைத்திருப்பதைப்போல் காட்சியளித்தார்.




















  • தென் சென்னை பொழிச்சலூர், ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்லும் கண்ணகி சாலை மழை நீர் தேங்கி, குட்டைபோல் காட்சியளிக்கிறது.



















  • தென் சென்னை பல்லாவரம், வேல்ஸ் பல்கலைக் கழகத்தில் துவங்கிய தேசிய சிறார் அறிவியல் மாநாட்டில் அருணாசல பிரதேசத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.




















  • திருவள்ளூர் ஸ்ரீஐம்பொன் அய்யப்பா சேவா சங்கம் சார்பில் 108 திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் திரளான பெண்கள் கலந்துகொண்டனர்.




















  •  ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து கடம்பூர் செல்லும் வழியில், பசுமையாகவும் தண்ணீர் நிறைந்தும் காணப்படும் பெரும்பள்ளம் அணையின் அழகிய தோற்றம்.




















  • மார்கழி மாதத்தை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டாள் கண்ணாடி அறையில் 12ம் பாசுரத்தின்படி ராவண வதம் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
    •  
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு இந்தாண்டுக்கான சிறந்த இந்தியன் விருது வழங்கப்பட்டது. இதை, பாட்னாவில் நடந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் சுசில் குமார் மோடி வழங்கினார்.

    •  
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      காங்கிரஸ் கட்சியின் 125வது ஆண்டு விழாவையொட்டி, மேற்கு மாநிலம் முர்சிதாபாத் மாவட்டம் பெர்காம்பூரில், 900 கி.மீ., சைக்கிள் பேரணியை மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி சைக்கிள் ஓட்டி துவக்கி வைத்தார்.

    • தெலுங்கானா தனி மாநில போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் மீதான வழக்கை வாபஸ் பெறக்கோரி, காங்கிரஸ் எம்.பி.,க்களும், எம்.எல்.ஏ.,க்களும் ஐதராபாத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    • கோல்கட்டாவில் அம்மாநில கவர்னருடன் நடந்த முக்கிய கூட்டத்தில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டார், கூட்டத்தின் முடிவில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேட்டியளித்தார்.

    • 2ஜி ஸ்டேக்ட்ரம் ஒதுக்கீட்டில் அரசின் நிலைக் குறித்து பார்லிமென்டில் பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில், பா.ஜ வின் மூத்த தலைவரும், பொது கணக்கு குழுத் தலைவருமான முரளி மனோகர் ஜோஷி விளக்கமளித்தார்.

    • பல்லாவரம், வேல்ஸ் பல்கலைக் கழகத்தில் தேசிய சிறார் அறிவியல் மாநாட்டை முதல்வர் கருணாநிதி துவக்கி வைத்தார். உடன், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கணேசன்.

    • எலவனாசூர்கோட்டையில் பயனாளிகளுக்கு அமைச்சர் பொன்முடி இலவச கலர் டிவி வழங்கினார். அருகில் கலெக்டர் பழனிசாமி.

    • கள்ளிமந்தையத்தில் நடந்த மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய திறப்பு விழாவில், அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, எம்,ஆர்.கே.பன்னீர்செல்வம் பள்ளிக்குழந்தைகளுக்கு இலவச கண் கண்ணாடிகளை வழங்கினர். அரசு கொறடா சக்கரபாணி, கலெக்டர் வள்ளலார்.

    • சென்னை வந்த மத்திய சுற்றுசூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் சென்னை அருகே உள்ள முதலைப் பண்ணைக்கு வந்து பார்வையிட்டார்.

    • திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் பிறந்த நாள் விழாவையொட்டி பள்ளிப்பட்டு எம்.எல்.ஏ., ராமன் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
Download As PDF

0 comments:

Post a Comment

மொத்தம் எத்தனை பதிவுகள்

share

e-referrer

படிப்பவர்கள்

online counter

FeedBurner FeedCount

மேலே

Click to go to top
Click to comment

தொடர்பு கொள்ள

Map

flag counter

free counters

map

Photobucket